மார்ச் 3 : சட்டமன்ற தேர்தலில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது .. கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது .
நமது தலைவர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் :
பொள்ளாச்சி
சூலூர்
பல்லடம்
சிங்காநல்லூர்
கரூர்
அரவங்குறிச்சி
திருச்சங்கோடு
அந்தியூர்
பெருந்துறை
கொமுக சார்பில் மாநில பொருளாளர் பாலசுப்ரமணியம் , பொது செயலாளர் E .R .ஈஸ்வரன் , கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.கே . நாகராஜ் , மாணவரணி செயலாளர் லோகநாதன் , ஈரோடு மாவட்ட செயலாளர்
K.K.C பாலு உள்ளிட்டோர் வேட்பாளர்களாக களம் இறங்க திட்டமிட்டுள்ளனர் ..
நமது தலைவர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் :
பொள்ளாச்சி
சூலூர்
பல்லடம்
சிங்காநல்லூர்
கரூர்
அரவங்குறிச்சி
திருச்சங்கோடு
அந்தியூர்
பெருந்துறை
கொமுக சார்பில் மாநில பொருளாளர் பாலசுப்ரமணியம் , பொது செயலாளர் E .R .ஈஸ்வரன் , கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.கே . நாகராஜ் , மாணவரணி செயலாளர் லோகநாதன் , ஈரோடு மாவட்ட செயலாளர்
K.K.C பாலு உள்ளிட்டோர் வேட்பாளர்களாக களம் இறங்க திட்டமிட்டுள்ளனர் ..
No comments:
Post a Comment