( 09.12.2012) ஞாயிற்றுகிழமை அவினாசி ஒன்றியத்தில்( செம்பியநல்லூர் ,நம்பியாம்பாளையம், கருவலூர்,உப்பிலிபாளையம் , ராமநாதபுரம் மற்றும் கானூர் பஞ்சாயத்துகளில்) கொடியேற்று விழா நடைபெற்றது ... நமது கொங்குநாட்டு தளபதி ஈ .ஆர். ஈஸ்வரன் அவர்கள் அனைத்து கிளைகளிலும் கொடியேற்றினார் ....
மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னுகுட்டி தலைமை தாங்கினார் .
மாநில அவைத்தலைவர் B.R.T.சென்னியப்பன் ,
மாநில பொருளாளர் K.K.C. பாலு ,
மாநில தலைமை நிலைய செயலாளர் சூர்யமூர்த்தி ,
திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் V .லோகநாதன்
ஒன்றிய செயலாளர் கணேசன் ,
ஒன்றிய தலைவர் பூமகள் செல்வராஜ் ,
மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சுதர்சன் கந்தசாமி ,
மாவட்ட செயற்குழு உறுப்பினர் விநாயக செல்வராஜ் ,
மாவட்ட செயற்குழு உறுப்பினர் R .A .சுந்தரம் ,
ஒன்றிய மாணவரணி செயலாளர் A .ரவி சங்கர்
ஒன்றிய பொருளாளர் அவினாசியப்பன்,
ஒன்றிய துணை செயலாளர் சென்னியப்பன் ,
ஒன்றிய துணை செயலாளர் ராயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ..