Sunday, February 26, 2012

கருவலூர் வட்டார நிர்வாகிகள் தேர்வு கூட்டம்


அவினாசி ஒன்றியம் கருவலூர் வட்டார நிர்வாகிகள் தேர்வு  கூட்டம்  கருவலூர்  கொங்கு மண்டபத்தில் இன்று ( 26.2.2012) மாலை 6  மணிக்கு  நடைபெற்றது . கூட்டத்திற்கு  திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்
 V . லோகநாதன் , ஒன்றிய செயலாளர் S . கணேசன் , மற்றும் ஒன்றிய  கிளை நிர்வாகிகள்  கலந்து கொண்டனர் . கூட்டத்தில் கருவலூர் வட்டார  நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டு அறிவிக்க பட்டது .

 கருவலூர்  ஊராட்சி நிர்வாகிகள்  
தலைவர்       : N .ரங்கசாமி 
செயலாளர்  : A .பழனிசாமி  

உப்பிலிபாளையம்   ஊராட்சி நிர்வாகிகள்  
தலைவர்       : கந்தசாமி
செயலாளர்  : M .சிவசாமி 

ராமநாதபுரம்  ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர்       : P .சண்முகம்

செயலாளர்  : M .மணி (எ ) நாராயணசாமி 

கானூர்  ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர்       : A.சிவசுப்ரமணியம்

செயலாளர்  : P .வேலுசாமி 

நம்பியாம்பாளையம்  ஊராட்சி நிர்வாகிகள்
 தலைவர்       : ராமசாமி

செயலாளர்   : M .குருசாமி 

வேட்டுவபாளையம்  ஊராட்சி நிர்வாகிகள்
 தலைவர்       :  ஆண்டவ மூர்த்தி 

செயலாளர்   :   சுப்பிரமணியம் 


வட்டார பிரதிநிதிகள் 

செயலாளர்  : M .தர்மராஜ் 
 மயில்சாமி 
 நந்தகுமார்
 S .சம்பத் 
 S .காந்தி  

                                                                                                                                 நன்றி 
                                                                                                                        கொங்கு சங்கர் 
                                

Sunday, February 19, 2012

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் கலந்தாய்வு கூட்டம

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின்  அவினாசி ஒன்றியம்  மற்றும்  நகர  கலந்தாய்வு  கூட்டம்  " பூவாசாமி கவுண்டர்  நினைவு "  திருமண  மண்டபத்தில்  19.02.2012(நேற்று ) மாலை 3 மணிக்கு  நடைபெற்றது.
 கூட்டத்தில்.......
              
  •  ஒன்றிய  நகர  நிர்வாகிகள்  தேர்வு .
  • அபரிமிதமான  மின்வெட்டுக்கு  எதிரான  ஆர்ப்பாட்டம் பற்றிய  ஆலோசனை .
  •  விவசாய  விளைபொருட்களுக்கு  நியாயமான  விலை  நிர்ணயம்  செய்ய  அரசை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் .  
போன்ற   விசயங்கள் குறித்து  கலந்தாய்வு  மேற்கொள்ளப்பட்டது . கூட்டத்தில்  V.லோகநாதன் , S . கணேஷ் , விநாயக செல்வம் , R .A .சுந்தரம் , மெடிக்கல் மூர்த்தி , அவினசியப்பன் , சேயூர்  நடராஜ் , குழந்தையப்பா கவுண்டர், ராயப்பன் , பூமகள்  செல்வராஜ் , மாணிக்கம் , P.K.ராஜ்  மற்றும்  ஒன்றிய , நகர , கிளை நிர்வாகிகள்  கலந்து கொண்டனர் .

இறுதியில்  அவினாசி  ஒன்றிய  செயலாளராக  சங்கம்பாளையம்  S .கணேஷ்  அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டார். 
வருகின்ற  மார்ச் 9 ஆம் தேதி   "அபரிமிதமான  மின்வெட்டுக்கு மற்றும் விவசாய  விளைபொருட்களுக்கு  நியாயமான  விலை  நிர்ணயம்  செய்ய  அரசை வலியுறுத்தி"  ஆர்ப்பாட்டம் .  
                                                     நன்றி ! நன்றி ! 

Saturday, February 18, 2012

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் 4 ஆம் ஆண்டு விழா


திருப்பூர் வடக்கு மாவட்டம்  அவினாசி  ஒன்றியத்தில் கொங்குநாடு  முன்னேற்ற கழகத்தின்   4 ஆம் ஆண்டு விழா  கொடியேற்றி சிறப்பாக கொண்டாடபட்டது...விழாவில்  வடக்கு மாவட்ட செயலாளர்  V.லோகநாதன் , விநாயக செல்வம் ,  R.A.சுந்தரம் , அவினாசியப்பன் , ரவி சங்கர் மற்றும்  ஒன்றிய  கிளை நிர்வாகிகள்  கலந்து  கொண்டனர் .