சென்னை கிண்டியில் தீரன் சின்னமலையின் 257வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது ...... கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி , கழக பொது செயலாளர் E .R .ஈஸ்வரன் , கழக பொருளாளர் பாலசுப்ரமணியம் , கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை தலைவர் தேவராஜ் அய்யா மற்றும் பல மாநில , மாவட்ட , கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ... பின்னர் தீரன் சின்னமலை சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்தனர் .... அதன் பின் சைதாபேட்டையில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் சார்பாக கூடங்குளம் மின் பிரச்சனைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது .. 5000 பேர்க்கு மேலாக ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர் .... அவினாசி ஒன்றியத்தின் சார்பாக V .லோகநாதன் , விநாயக செல்வம் , R .A .சுந்தர், மெடிக்கல் மூர்த்தி , S .கணேஷ் ,அவினசியப்பன் , ரவி சங்கர் , சுந்தர் , கோவிந்தராஜ் , ரமேஷ் , ஸ்ரீதர் , சதீஷ் , முருகேஷ் ,ஆனந்த் , ராயப்பன் மற்றும் கிளை நிர்வககள் உள்பட 70 பேர் கலந்து கொண்டனர் .......
நன்றி ! நன்றி !
கொங்கு சங்கர்